தமிழ்நாடு

"தமிழ் மொழி, தமிழர் நாகரீகம் மிக தொன்மையானது"-உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்

தொன்மையான தமிழ் மொழி மற்றும் தமிழர் நாகரீகத்தை, அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ள வகையில் பாதுகாக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தொல்லியல் கழகத்தின் 28-ம் ஆண்டு கருத்தரங்கம் மற்றும் ஆவணம் 29 இதழ் வெளியீட்டு விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது. 2 நாள் நடைபெறும் இந்த கருத்தரங்கை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி கிருபாகரன், தமிழர் நாகரீகம், பழமையான நாகரீகம் என்பதை மறைக்க சிலர் முற்படுவதாக கூறினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி