நினைச்சாலே உடம்பு `சில்’லிடுதே.. அணுஅணுவாக அனுபவித்த மக்கள்
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து, சீசன் மீண்டும் களைகட்டியுள்ளது.