தமிழ்நாடு

மலைவாழ் மக்களுக்கு நீதிபதிகள் உதவி - அத்தியாவசிய பொருட்கள் வழங்கி அறிவுரை

தேனி மாவட்ட தலைமை நீதிபதி தலைமையில் பெரியகுளம் அருகே செல்லாங்காலனி பகுதியில் உள்ள வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட மலைவாழ் பழங்குடி இன மக்களுக்கு நீதிபதிகள் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்

தந்தி டிவி
தேனி மாவட்ட தலைமை நீதிபதி தலைமையில், பெரியகுளம் அருகே செல்லாங்காலனி பகுதியில் உள்ள வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட மலைவாழ் பழங்குடி இன மக்களுக்கு நீதிபதிகள் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். மேலும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முக கவசம் அணியவும் சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுரை கூறினர்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு