தமிழ்நாடு

மலைவாழ் மக்களுக்கு நீதிபதிகள் உதவி - அத்தியாவசிய பொருட்கள் வழங்கி அறிவுரை

தேனி மாவட்ட தலைமை நீதிபதி தலைமையில் பெரியகுளம் அருகே செல்லாங்காலனி பகுதியில் உள்ள வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட மலைவாழ் பழங்குடி இன மக்களுக்கு நீதிபதிகள் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்

தந்தி டிவி
தேனி மாவட்ட தலைமை நீதிபதி தலைமையில், பெரியகுளம் அருகே செல்லாங்காலனி பகுதியில் உள்ள வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட மலைவாழ் பழங்குடி இன மக்களுக்கு நீதிபதிகள் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். மேலும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முக கவசம் அணியவும் சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுரை கூறினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை