தமிழ்நாடு

மலைவாழ் மக்களுக்கு நீதிபதிகள் உதவி - அத்தியாவசிய பொருட்கள் வழங்கி அறிவுரை

தேனி மாவட்ட தலைமை நீதிபதி தலைமையில் பெரியகுளம் அருகே செல்லாங்காலனி பகுதியில் உள்ள வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட மலைவாழ் பழங்குடி இன மக்களுக்கு நீதிபதிகள் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்

தந்தி டிவி
தேனி மாவட்ட தலைமை நீதிபதி தலைமையில், பெரியகுளம் அருகே செல்லாங்காலனி பகுதியில் உள்ள வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட மலைவாழ் பழங்குடி இன மக்களுக்கு நீதிபதிகள் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். மேலும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முக கவசம் அணியவும் சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுரை கூறினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்