தமிழ்நாடு

ராதாபுரத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி - பாதிக்கப்பட்டோர் புகாரின் பேரில் இளைஞர் கைது

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் வருமானத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் 30 லட்ச ரூபாய் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் வருமானத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, பல்வேறு நபர்களிடம் 30 லட்ச ரூபாய் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். முருகன்குறிச்சி பகுதியில் வேலைவாய்ப்பு ஆலோசனை மையம் நடத்தி வரும் வள்ளியூரை சேர்ந்த பீட்டர் மார்ட்டின், வருமான வரித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் 30 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு, வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். பாதிக்கபட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் பீட்டர் மார்ட்டினை கைதுசெய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி