தமிழ்நாடு

ராதாபுரத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி - பாதிக்கப்பட்டோர் புகாரின் பேரில் இளைஞர் கைது

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் வருமானத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் 30 லட்ச ரூபாய் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் வருமானத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, பல்வேறு நபர்களிடம் 30 லட்ச ரூபாய் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். முருகன்குறிச்சி பகுதியில் வேலைவாய்ப்பு ஆலோசனை மையம் நடத்தி வரும் வள்ளியூரை சேர்ந்த பீட்டர் மார்ட்டின், வருமான வரித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் 30 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு, வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். பாதிக்கபட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் பீட்டர் மார்ட்டினை கைதுசெய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை