தமிழ்நாடு

ஜெயக்குமார் இறந்த இடத்தில்.. 24 மணி நேரமும்..

தந்தி டிவி

ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில், நெல்லை கரைச்சுத்து புதூர் பகுதியில் உள்ள அவரது தோட்டத்திற்கு போலீசார் தடுப்பு வேலி அமைத்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இந்த தோட்டத்தில் தான், கடந்த 4 ஆம் தேதி ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தோட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாட்களாக தடயவியல் துறையினர் ஆய்வு நடத்தி வரும் நிலையில், தோட்டத்தை தங்களின் முழுக் கட்டுபாட்டில் கொண்டு வந்து தடுப்பு வேலி அமைத்துள்ள போலீசார், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு