தமிழ்நாடு

ஜெயக்குமார் இறந்த இடத்தில்.. 24 மணி நேரமும்..

தந்தி டிவி

ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில், நெல்லை கரைச்சுத்து புதூர் பகுதியில் உள்ள அவரது தோட்டத்திற்கு போலீசார் தடுப்பு வேலி அமைத்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இந்த தோட்டத்தில் தான், கடந்த 4 ஆம் தேதி ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தோட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாட்களாக தடயவியல் துறையினர் ஆய்வு நடத்தி வரும் நிலையில், தோட்டத்தை தங்களின் முழுக் கட்டுபாட்டில் கொண்டு வந்து தடுப்பு வேலி அமைத்துள்ள போலீசார், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை