தமிழ்நாடு

திருடர்களுக்கு பயந்து வீட்டில் குழி தோண்டி புதைத்த 112 சவரன் கொள்ளை

கொள்ளையர்களுக்கு பயந்து, வீட்டு அறையில் குழி தோண்டி புதைத்து வைத்திருந்த 112-சவரன் நகைகள் கொள்ளை போன சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
கொள்ளையர்களுக்கு பயந்து, வீட்டு அறையில் குழி தோண்டி புதைத்து வைத்திருந்த 112-சவரன் நகைகள் கொள்ளை போன சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி அருகே, செக்குவிளை என்ற பகுதியில் வசித்து வரும் ராஜையன் - ராஜம்மாள் இருவரும் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வருவதற்குள், நகைகள் அனைத்தும் கொள்ளை போய் இருந்தது. கொள்ளையர்களை பிடிக்க தக்கலை போலீசார், தேடுதலை முடுக்கி விட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை