Tiruvarur | Gold Missing | மகளின் திருமணத்திற்காக சேர்த்த நகை மிஸ்ஸிங் | மீட்டுக்கொடுத்த தூய்மை பணியாளர் #tiruvarur #goldmissing #goldjewels #sanitaryworker #thanthitv கீழே கிடந்த 20 சவரன் நகை - மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளர் 20 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்களை தொலைத்த குடும்பம் திருவாரூர் மாவட்டம் ஆலத்தம்பாடியில், 20 சவரன் நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப்பொருட்களுடன் கிடந்த பையை மீட்டு, போலீசாரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு பாராட்டு குவிகிறது... தொலைந்து போன நகைகள் கிடைத்த உடன், அதன் உரிமையாளர் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சியும் வெளியாகி இருக்கிறது