தமிழ்நாடு

சென்னை : நகை மற்றும் ஆபரண கற்கள் கண்காட்சி

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நகை மற்றும் ஆபரண கற்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நகை மற்றும் ஆபரண கற்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு நகை உற்பத்தியாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். அக்டோபர் 20ஆம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சி வரும் 22ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி