தமிழ்நாடு

நகைக் கடை, பஞ்சாப் வங்கி கொள்ளை வழக்கு : கைதான திருவாரூர் சுரேஷின் காவல் நீட்டித்து உத்தரவு

திருச்சி நகை கடை மற்றும் பஞ்சாப் வங்கி கொள்ளை வழக்கில், கைதான திருவாரூர் சுரேஷின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
திருச்சி நகை கடை மற்றும் பஞ்சாப் வங்கி கொள்ளை வழக்கில், கைதான திருவாரூர் சுரேஷின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த திருச்சி ஜே.எம்- 2 நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் திரிவேணி , வருகிற 16ஆம் தேதி வரை சுரேஷ் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து, கொள்ளையன் சுரேஷ் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, கடந்த, 2017ஆம் ஆண்டு, திருச்சி கே.கே.நகரில் நடந்த கொள்ளை வழக்கில் திருவாரூர் சுரேசுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு