தமிழ்நாடு

நகைக் கடை, பஞ்சாப் வங்கி கொள்ளை வழக்கு : கைதான திருவாரூர் சுரேஷின் காவல் நீட்டித்து உத்தரவு

திருச்சி நகை கடை மற்றும் பஞ்சாப் வங்கி கொள்ளை வழக்கில், கைதான திருவாரூர் சுரேஷின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
திருச்சி நகை கடை மற்றும் பஞ்சாப் வங்கி கொள்ளை வழக்கில், கைதான திருவாரூர் சுரேஷின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த திருச்சி ஜே.எம்- 2 நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் திரிவேணி , வருகிற 16ஆம் தேதி வரை சுரேஷ் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து, கொள்ளையன் சுரேஷ் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, கடந்த, 2017ஆம் ஆண்டு, திருச்சி கே.கே.நகரில் நடந்த கொள்ளை வழக்கில் திருவாரூர் சுரேசுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்