தமிழ்நாடு

பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்கு?

தந்தி டிவி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட வேண்டும் என சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், சொத்துக்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் அண்ணன் மகள் தீபா, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்நிலையில், தீபக் மற்றும் தீபாவின் மேல்முறையீட்டு வழக்கை, விரைந்து முடிக்குமாறு, கர்நாடக சட்டத்துறை செயலருக்கு, சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, கடிதம் எழுதியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை