தமிழ்நாடு

ஜேசிபி ஆபரேட்டர்கள் 3 நாள் வேலைநிறுத்தம்

தந்தி டிவி

நாமக்கல்லில் ஜேசிபி உரிமையாளர்கள், ஆபரேட்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜேசிபி வாகன உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் டீசல், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் சாலை வரி உயர்வை கண்டித்து 3 நாட்களுக்கு தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விலை உயர்வு காரணமாக ஜேசிபி வாகனத்தின் வாடகை கட்டணம் உயர்த்தப்படுவதாக ஜேசிபி உரிமையாளர்கள் குற்றம்சாட்டினர். மேலும், இந்த வரி உயர்வால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்