தமிழ்நாடு

8 உடல்களில் வாழும் அதிசய மனிதர்..!

தந்தி டிவி

ஜெயங்கொண்டத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயி, மறைந்த பிறகும் 8 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். விவசாயி பசுமை குமார் என்பவர், மரத்தில் இருந்து கீழே விழுந்து, மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், இதயம், கல்லீரல் உள்ளிட்ட 8 உறுப்புகள் மூலம் 8 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்