தமிழ்நாடு

ஜெயலலிதா சிலை அமைக்க எதிர்ப்பு : மாவட்ட ஆட்சியரிடம், திமுகவினர் புகார் மனு

மதுரை கே.கே.நகர் பகுதியில் புதிதாக ஜெயலலிதா சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் திமுக எம்எல்ஏ சரவணன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர்.

தந்தி டிவி
மதுரை கே.கே.நகர் பகுதியில் புதிதாக ஜெயலலிதா சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் திமுக எம்எல்ஏ சரவணன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர். அப்போது, மாவட்ட நீதிமன்றம் அருகே ஜெயலலிதா சிலையை அமைப்பதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவித்த திமுகவினர், ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்தனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்