தமிழ்நாடு

நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் ஆஜர்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுக சாமி கமிஷனில் இன்று சென்னை அப்பல்லோ டாக்டர்கள் ராமச்சந்திரன், அர்ச்சனா, நளினி, உள்ளிட்ட 8 பேர் ஆஜர் ஆனார்கள்.

தந்தி டிவி

நாளை முதல் 3 நாட்களுக்கு யார், யார் ஆஜர்? - பட்டியலை வெளியிட்டார், நீதிபதி ஆறுமுகசாமி

இதனிடையே, நாளை 25 ம் தேதி, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் ஆஜர் ஆக டாக்டர்கல் பத்மாவதி, வெங்கட்ராமன், வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் மற்றும் அப்பல்லோ நிர்வாக அதிகாரி சுப்பையை விசுவநாதன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. 26 ம் தேதி, டாக்டர்கள் சுப்பிரமணியன், சஜன் கே ஹெக்டே, கே.ஆர். பழனிச்சாமி, வி.என். அருள் செல்வன், புவனேஷ்வரி சங்கர், பாபு மனோகர் ஆகியோரும், 27 ம் தேதி, டாக்டர்கள் ரவிக்குமார், பாஸ்கரன், செந்தில்குமார், சாய் சதீஷ் ஆகியோரும் நேரில் ஆஜராகுமாறு, நீதிபதி ஆறுமுகசாமி சம்மன் அனுப்பி உள்ளார். எனவே, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்