தமிழ்நாடு

ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் : அ.தி.மு.க சார்பில் அமைதி பேரணி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின், மூன்றாம் ஆண்டு நினைவுதினத்தை யொட்டி, அ.தி.மு.க-வினர் அமைதி பேரணியில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

ஜெயலலிதா நினைவு தின உறுதி மொழி ஏற்பு :

பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜெயலலிதா வழியை பின்பற்றி அ.தி.மு.க.வின் உண்மை தொண்டனாகவும் விசுவாசியாகவும் இருக்க போவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி ​மொ​ழியை வாசிக்க, முதலமைச்சர், அமைச்சர்கள் உள்பட அதிமுக நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை