தமிழ்நாடு

ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் : அ.தி.மு.க சார்பில் அமைதி பேரணி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின், மூன்றாம் ஆண்டு நினைவுதினத்தை யொட்டி, அ.தி.மு.க-வினர் அமைதி பேரணியில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

ஜெயலலிதா நினைவு தின உறுதி மொழி ஏற்பு :

பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜெயலலிதா வழியை பின்பற்றி அ.தி.மு.க.வின் உண்மை தொண்டனாகவும் விசுவாசியாகவும் இருக்க போவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி ​மொ​ழியை வாசிக்க, முதலமைச்சர், அமைச்சர்கள் உள்பட அதிமுக நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்