தமிழ்நாடு

ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிப்பது யார்? - விரைவில் தீர்ப்பு வழங்க தீபா, தீபக் முறையீடு

ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க கோரிய வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தீபா, தீபக் தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி

ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தீபா, தீபக் தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தின் போது அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் அஞ்சலி செலுத்த வேண்டியுள்ளதால் வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்