தமிழ்நாடு

போயஸ் இல்ல வழக்கு - நீதிபதி கிருபாகரன் அமர்வுக்கு மாற்ற வாய்ப்பு?

ஜெயலலிதாவின் போயஸ் வீடு விசாரணையை கைவிட்டு சாவியை கொடு​க்குமாறு தீபக் தொடர்ந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் அமர்வுக்கு மாற்றப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தந்தி டிவி

ஜெயலலிதாவின் போயஸ் வீடு விசாரணையை கைவிட்டு சாவியை

கொடு​க்குமாறு தீபக் தொடர்ந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் அமர்வுக்கு மாற்றப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே தீபா, தீபக் இருவரையும், ஜெயலலிதாவின் வாரிசுகள் என உயர் நீதிமன்றம் அறிவித்த நிலையில், நினைவு இல்லமாக மாற்றும் வழக்கு, இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற பரிந்துரை எழுந்துள்ளது. இதன்படி, வழக்கு நீதிபதி கிருபாகரன் அமர்வில் நிலுவையில் உள்ள வழக்குடன் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை