தமிழ்நாடு

போயஸ் இல்ல வழக்கு - நீதிபதி கிருபாகரன் அமர்வுக்கு மாற்ற வாய்ப்பு?

ஜெயலலிதாவின் போயஸ் வீடு விசாரணையை கைவிட்டு சாவியை கொடு​க்குமாறு தீபக் தொடர்ந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் அமர்வுக்கு மாற்றப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தந்தி டிவி

ஜெயலலிதாவின் போயஸ் வீடு விசாரணையை கைவிட்டு சாவியை

கொடு​க்குமாறு தீபக் தொடர்ந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் அமர்வுக்கு மாற்றப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே தீபா, தீபக் இருவரையும், ஜெயலலிதாவின் வாரிசுகள் என உயர் நீதிமன்றம் அறிவித்த நிலையில், நினைவு இல்லமாக மாற்றும் வழக்கு, இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற பரிந்துரை எழுந்துள்ளது. இதன்படி, வழக்கு நீதிபதி கிருபாகரன் அமர்வில் நிலுவையில் உள்ள வழக்குடன் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு