தமிழ்நாடு

போயஸ் இல்ல வழக்கு - நீதிபதி கிருபாகரன் அமர்வுக்கு மாற்ற வாய்ப்பு?

ஜெயலலிதாவின் போயஸ் வீடு விசாரணையை கைவிட்டு சாவியை கொடு​க்குமாறு தீபக் தொடர்ந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் அமர்வுக்கு மாற்றப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தந்தி டிவி

ஜெயலலிதாவின் போயஸ் வீடு விசாரணையை கைவிட்டு சாவியை

கொடு​க்குமாறு தீபக் தொடர்ந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் அமர்வுக்கு மாற்றப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே தீபா, தீபக் இருவரையும், ஜெயலலிதாவின் வாரிசுகள் என உயர் நீதிமன்றம் அறிவித்த நிலையில், நினைவு இல்லமாக மாற்றும் வழக்கு, இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற பரிந்துரை எழுந்துள்ளது. இதன்படி, வழக்கு நீதிபதி கிருபாகரன் அமர்வில் நிலுவையில் உள்ள வழக்குடன் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்