தமிழ்நாடு

போயஸ் இல்ல வழக்கு - நீதிபதி கிருபாகரன் அமர்வுக்கு மாற்ற வாய்ப்பு?

ஜெயலலிதாவின் போயஸ் வீடு விசாரணையை கைவிட்டு சாவியை கொடு​க்குமாறு தீபக் தொடர்ந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் அமர்வுக்கு மாற்றப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தந்தி டிவி

ஜெயலலிதாவின் போயஸ் வீடு விசாரணையை கைவிட்டு சாவியை

கொடு​க்குமாறு தீபக் தொடர்ந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் அமர்வுக்கு மாற்றப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே தீபா, தீபக் இருவரையும், ஜெயலலிதாவின் வாரிசுகள் என உயர் நீதிமன்றம் அறிவித்த நிலையில், நினைவு இல்லமாக மாற்றும் வழக்கு, இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற பரிந்துரை எழுந்துள்ளது. இதன்படி, வழக்கு நீதிபதி கிருபாகரன் அமர்வில் நிலுவையில் உள்ள வழக்குடன் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்