தமிழ்நாடு

Jayalalitha Income Tax Case | ``தயாராகவே உள்ளேன்..’’ - ஓபனாக சொன்ன தீபா

தந்தி டிவி

Jayalalitha Income Tax Case | ``தயாராகவே உள்ளேன்..’’ - ஓபனாக சொன்ன தீபா

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், எவ்வளவு வரிபாக்கி செலுத்த வேண்டும் என சரியான தொகையை தெரிவித்தால் செலுத்த தயாராக இருப்பதாக், தீபா, தீபக் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது வருமான வரித்துறை சார்பில் துல்லியமான தொகை தெரிவிக்கப்படவில்லை என தீபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வரி பாக்கி தொகையை கூற அவகாசம் வேண்டும் என வருமான வரித்துறை தரப்பில் கேட்கப்பட்டதால் விசாரணை ஒத்திவைக்கபட்டது 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை