தமிழ்நாடு

"இதுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்தது" - ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யான் X தள பதிவு

தந்தி டிவி

"இதுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்தது" - ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யான் X தள பதிவு

மக்களுக்கு சேவை செய்ய தன் வாழ்வை அர்ப்பணித்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யான் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், லட்சியங்களால் வழிநடத்தப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களை மேம்படுத்தவும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகவும் ஜெயலலிதா அயராது பாடுபட்டார் என குறிப்பிட்டுள்ளார். அவரது நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் தமிழகத்தில் அழியாத முத்திரையை பதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை