தமிழ்நாடு

தமிழகத்தில் மீன்பாசிகளை குத்தகைக்கு விடுவதில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை- மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகவ​ல்/

தமிழகத்தில் உள்ள நீர்தேக்கங்களில் மீன்பாசிகளை குத்தகைக்கு விடும்போது, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்கும் நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழகத்தில் உள்ள நீர்தேக்கங்களில் மீன்பாசிகளை குத்தகைக்கு விடும்போது, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்கும் நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பி​ல், முதற்கட்டமாக 8 மாவட்டங்களில் உள்ள குண்டேரிப் பள்ளம், மோர்தானா உள்ளிட்ட 12 நீர்த்தேக்கங்களில் மீன்பாசி குத்தகைக்கு விடப்பட்டு, அதன் மூலம் 2.49 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்