தமிழ்நாடு

தமிழகத்தில் மீன்பாசிகளை குத்தகைக்கு விடுவதில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை- மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகவ​ல்/

தமிழகத்தில் உள்ள நீர்தேக்கங்களில் மீன்பாசிகளை குத்தகைக்கு விடும்போது, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்கும் நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழகத்தில் உள்ள நீர்தேக்கங்களில் மீன்பாசிகளை குத்தகைக்கு விடும்போது, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்கும் நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பி​ல், முதற்கட்டமாக 8 மாவட்டங்களில் உள்ள குண்டேரிப் பள்ளம், மோர்தானா உள்ளிட்ட 12 நீர்த்தேக்கங்களில் மீன்பாசி குத்தகைக்கு விடப்பட்டு, அதன் மூலம் 2.49 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு