தமிழ்நாடு

தமிழகத்தில் மீன்பாசிகளை குத்தகைக்கு விடுவதில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை- மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகவ​ல்/

தமிழகத்தில் உள்ள நீர்தேக்கங்களில் மீன்பாசிகளை குத்தகைக்கு விடும்போது, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்கும் நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழகத்தில் உள்ள நீர்தேக்கங்களில் மீன்பாசிகளை குத்தகைக்கு விடும்போது, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்கும் நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பி​ல், முதற்கட்டமாக 8 மாவட்டங்களில் உள்ள குண்டேரிப் பள்ளம், மோர்தானா உள்ளிட்ட 12 நீர்த்தேக்கங்களில் மீன்பாசி குத்தகைக்கு விடப்பட்டு, அதன் மூலம் 2.49 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை