ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் 5வது கிளை சென்னை அடுத்த கீழ்க்கட்டளையில் திறக்கப்பட்டது. இந்த புதிய கிளையை நிறுவனத்தின் தலைவர் ஜெயச்சந்திரன், அவரது மனைவி மற்றும் மகன்கள் ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். ஜவுளி, தங்க நகை, மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் இந்த ஜெயச்சந்திரனில், திறப்பு விழா சலுகையாக கார், மோட்டார் சைக்கிள் உள்பட ஆயிரம் பேருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.