தமிழ்நாடு

தங்கம் போல் மாறிய மல்லிகை பூ... அதிர்ச்சி கொடுக்கும் விலை பட்டியல்

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது...

ஒரு வாரத்திற்கு முன்பு 900 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை விலை இன்று 3 ஆயிரம் ரூபாயாகவும், பிச்சிப்பூ 2 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளை அரளி 450 ரூபாய்க்கும், சிவப்பு அரளி 240 ரூபாய்க்கும், ரோஜா 190 ரூபாய் முதல் 230 ரூபாய் வரையிலும், செவ்வந்தி 180 ரூபாய் எனவும், துளசி 40 ரூபாய்க்கும், விற்பனையாவது குறிப்பிடத்தக்கது...

CM Stalin | திடீரென்று வார்ரூமில் புகுந்த முதல்வர்.. கிடுகிடுத்த அறிவாலயம்

Nainar Nagendran | BJP | தஞ்சை பாஜக துணை தலைவர் கட்சியில் இருந்து நீக்கம்.. நயினார் அதிரடி

Salary | Leave | தனியாரில் வேலை பார்ப்போருக்கு சம்பளத்துடன் விடுமுறை - வந்தது உத்தரவு

PM Modi | BJP Annamalai | அண்ணாமலைக்கு பிரதமர் மோடி அழைப்பு.. பரபரக்கும் அரசியல் களம்

BJP | PM Modi | 2026 Election | பாஜக வேட்பாளர்கள் தேர்வு - தானே நேரடியாக வரும் பிரதமர் மோடி