தமிழ்நாடு

ஜெ.அன்பழகன் மறைவு மூலம் தமிழக சட்டமன்ற தொகுதிகளின் காலி இடம் 3ஆக உயர்வு

ஜெ.அன்பழகன் மறைவை தொடர்ந்து தமிழக சட்டமன்ற தொகுதிகளின் காலியிடம் மூன்றாக உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

இந்தாண்டு துவக்கத்தில் குடியாத்தம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காத்தவராயன், மாரடைப்பால் உயிரிழந்தார். இவரை தொடர்ந்து திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி.பி சாமி மரணமடைந்தார். இதை அடுத்து சட்டமன்றத்தில் 2 இடங்கள் காலியானது. தற்போது ஜெ.அன்பழகன் காலமானதை தொடர்ந்து, சட்டமன்றத்தில் காலி இடங்கள் 3ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சட்டமன்றத்தில் தி.மு.க உறுப்பினர்களின் எண்ணிக்கை 98ல் இருந்து 97ஆக குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை 124ஆகவும், திமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை 97ஆகவும், காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேர், இந்திய யூனியன் முஸ்லீன் லீக், சுயேட்சை, நியமனம் உறுப்பினர்களின் எண்ணிக்கை தலா ஒன்றாக உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை