தமிழ்நாடு

வெள்ளை சாற்றி உற்சவம்.! பல்லக்கில் வீதி உலா வந்த அம்பாள்.. அலைகடலென திரண்டு பக்தர்கள் சுவாமி தரிசனம்

தந்தி டிவி

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் திருவிழாவின் 10ம் நாளில் சுவாமி, அம்பாள் வெள்ளைசாற்றி உற்சவம் நடைபெற்றது. சுவாமியும் அம்பாளும் மல்லிகைப் பூக்களை சாற்றிக்கொண்டு பல்லக்கில் வீதி உலா வந்தனர். வெள்ளைசாற்றி உற்சவத்தில் எழுந்தருளிய சுவாமிகளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

BREAKING || பெட்ரோல் விலையில் திடீர் மாற்றம் - எண்ணெய் நிறுவனங்கள் எடுத்த முடிவு

Puducherry | BJP | பாஜக தேர்தல் பொறுப்பாளரை சந்தித்த புதுச்சேரி முதல்வர்..

Breaking | Supreme Court | CJI திடீர் விலகல்.. ECI ஆணையர்கள் நியமன வழக்கில் பரபரப்பு திருப்பம்

Election Commission || "இதையும் சமர்ப்பிக்க வேண்டும்" - தேர்தல் ஆணையம் போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்

Guindy Park | கிண்டி சிறுவர் பூங்காவில் கொத்து கொத்தாக பறவைகள் மரணம்.. பதற்றத்தில் சென்னை மக்கள்