திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் திருவிழாவின் 10ம் நாளில் சுவாமி, அம்பாள் வெள்ளைசாற்றி உற்சவம் நடைபெற்றது. சுவாமியும் அம்பாளும் மல்லிகைப் பூக்களை சாற்றிக்கொண்டு பல்லக்கில் வீதி உலா வந்தனர். வெள்ளைசாற்றி உற்சவத்தில் எழுந்தருளிய சுவாமிகளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.