தமிழ்நாடு

ஜல்லிகட்டை மீட்டெடுத்த இளைஞர்களுக்கு தான் வாடிவாசலில் கல்வெட்டு வைக்க வேண்டும் - தங்க தமிழ்ச்செல்வன்

ஜல்லிகட்டை மீட்டெடுத்த இளைஞர்களுக்கு தான் வாடிவாசலில் கல்வெட்டு வைக்க வேண்டும் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஜல்லிகட்டை மீட்டெடுத்த இளைஞர்களுக்கு தான் வாடிவாசலில் கல்வெட்டு வைக்க வேண்டும் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார். மதுரை வாடிப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாடிவாசலில் முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சர் பெயரில் கல்வெட்டு வைப்பது ஜல்லிகட்டுக்காக போராடிய இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் எனவும் கூறியுள்ளார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்