தமிழ்நாடு

ஜல்லிகட்டை மீட்டெடுத்த இளைஞர்களுக்கு தான் வாடிவாசலில் கல்வெட்டு வைக்க வேண்டும் - தங்க தமிழ்ச்செல்வன்

ஜல்லிகட்டை மீட்டெடுத்த இளைஞர்களுக்கு தான் வாடிவாசலில் கல்வெட்டு வைக்க வேண்டும் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஜல்லிகட்டை மீட்டெடுத்த இளைஞர்களுக்கு தான் வாடிவாசலில் கல்வெட்டு வைக்க வேண்டும் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார். மதுரை வாடிப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாடிவாசலில் முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சர் பெயரில் கல்வெட்டு வைப்பது ஜல்லிகட்டுக்காக போராடிய இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் எனவும் கூறியுள்ளார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்