தமிழ்நாடு

ஜல்லிகட்டை மீட்டெடுத்த இளைஞர்களுக்கு தான் வாடிவாசலில் கல்வெட்டு வைக்க வேண்டும் - தங்க தமிழ்ச்செல்வன்

ஜல்லிகட்டை மீட்டெடுத்த இளைஞர்களுக்கு தான் வாடிவாசலில் கல்வெட்டு வைக்க வேண்டும் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஜல்லிகட்டை மீட்டெடுத்த இளைஞர்களுக்கு தான் வாடிவாசலில் கல்வெட்டு வைக்க வேண்டும் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார். மதுரை வாடிப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாடிவாசலில் முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சர் பெயரில் கல்வெட்டு வைப்பது ஜல்லிகட்டுக்காக போராடிய இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் எனவும் கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை