தமிழ்நாடு

களைகட்டிய குலமங்கலம் ஜல்லிக்கட்டு போட்டி - வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகள்

புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டியது.

தந்தி டிவி

ஆரவாரமாக நடந்த மஞ்சம்பட்டி ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மஞ்சம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில் 700 காளைகள் பங்கேற்றன. 400 மாடுபிடி வீரர்கள், இதில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை