தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு போட்டி- சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்...

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த கொசவப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த கொசவப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். உத்திரிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில், மதுரை, சிவங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 640க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்க முயன்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை