தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு போட்டி- சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்...

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த கொசவப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த கொசவப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். உத்திரிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில், மதுரை, சிவங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 640க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்க முயன்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்