தமிழ்நாடு

சிவகங்கை அருகே உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளை - கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி

சிவகங்கை அருகே இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி
சிவகங்கை அருகே இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். சிங்கம்புணரியை அடுத்த கட்டுகுடிபட்டி செல்வ விநாயகர் கோவில் காளை வயது முதிர்வு காரணமான உயிரிழந்தது. இதனையடுத்து மந்தை திடலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த செல்வா என செல்லமாக அழைக்கப்பட்ட காளைக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மேளதாளம், வாணவேடிக்கை, ஒப்பாரியுடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காளை நல்லடக்கம் செய்யப்பட்டது.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு