தமிழ்நாடு

சிவகங்கை அருகே உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளை - கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி

சிவகங்கை அருகே இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி
சிவகங்கை அருகே இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். சிங்கம்புணரியை அடுத்த கட்டுகுடிபட்டி செல்வ விநாயகர் கோவில் காளை வயது முதிர்வு காரணமான உயிரிழந்தது. இதனையடுத்து மந்தை திடலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த செல்வா என செல்லமாக அழைக்கப்பட்ட காளைக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மேளதாளம், வாணவேடிக்கை, ஒப்பாரியுடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காளை நல்லடக்கம் செய்யப்பட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி