தமிழ்நாடு

தைப்பூசத்தையொட்டி ஜல்லிக்கட்டு விழா - 800 காளைகள் 200 வீரர்கள் பங்கேற்பு

அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூரில் தைப்பூச விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூரில் தைப்பூச விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசு கொறடா ராஜேந்திரன் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து 800 காளைகள், 200 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கியுள்ளனர். வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த வலிமையான காளைகளை, அங்கு குவிந்திருந்த மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர். போட்டியை பார்க்க திரண்ட ஊர்மக்கள், கைதட்டி, விசில் அடித்து, ஆரவாரம் செய்து வீரர்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"