தமிழ்நாடு

தைப்பூசத்தையொட்டி ஜல்லிக்கட்டு விழா - 800 காளைகள் 200 வீரர்கள் பங்கேற்பு

அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூரில் தைப்பூச விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூரில் தைப்பூச விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசு கொறடா ராஜேந்திரன் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து 800 காளைகள், 200 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கியுள்ளனர். வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த வலிமையான காளைகளை, அங்கு குவிந்திருந்த மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர். போட்டியை பார்க்க திரண்ட ஊர்மக்கள், கைதட்டி, விசில் அடித்து, ஆரவாரம் செய்து வீரர்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்