தமிழ்நாடு

தைப்பூசத்தையொட்டி ஜல்லிக்கட்டு விழா - 800 காளைகள் 200 வீரர்கள் பங்கேற்பு

அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூரில் தைப்பூச விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூரில் தைப்பூச விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசு கொறடா ராஜேந்திரன் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து 800 காளைகள், 200 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கியுள்ளனர். வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த வலிமையான காளைகளை, அங்கு குவிந்திருந்த மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர். போட்டியை பார்க்க திரண்ட ஊர்மக்கள், கைதட்டி, விசில் அடித்து, ஆரவாரம் செய்து வீரர்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக