தமிழ்நாடு

ஜல்லிக்கட்டில் தடியடி - முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை என குற்றச்சாட்டு

தந்தி டிவி

அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டிக்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என காளை உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், தங்கள் காளைகளையும் அவிழ்த்து விடக்கோரி ஏராளமான காளை உரிமையாளர்கள் ஒரே நேரத்தில் கூடினர். இந்நிலையில், போட்டி முடிவடைய உள்ளதாக விழாக்கமிட்டியினர் கூறியதால் காளை உரிமையாளர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த நிலையில், இதுகுறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்களை விழா கமிட்டியினர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி