தமிழ்நாடு

ஜல்லிக்கட்டில் தடியடி - முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை என குற்றச்சாட்டு

தந்தி டிவி

அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டிக்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என காளை உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், தங்கள் காளைகளையும் அவிழ்த்து விடக்கோரி ஏராளமான காளை உரிமையாளர்கள் ஒரே நேரத்தில் கூடினர். இந்நிலையில், போட்டி முடிவடைய உள்ளதாக விழாக்கமிட்டியினர் கூறியதால் காளை உரிமையாளர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த நிலையில், இதுகுறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்களை விழா கமிட்டியினர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை