தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலம்

தந்தி டிவி

புதுக்கோட்டை அன்னவாசல் அருகே கீழக்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ கலங்காத கண்ட அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும் 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் இரண்டு காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டி சென்றது. போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் காளைகளுக்கும் சேர், அன்டா, சைக்கிள், ரொக்க பணம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்