தமிழ்நாடு

வேலூர் : சிறை அலுவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் சிறை நிர்வாகம் மற்றும் சீர்திருத்த பயிற்சி மையத்தில் சிறை அலுவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் சிறை நிர்வாகம் மற்றும் சீர்திருத்த பயிற்சி மையத்தில் சிறை அலுவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் இங்கு பயிற்சி பெற்ற கர்நாடகா, குஜராத், கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை கர்நாடக கூடுதல் காவல் மற்றும் சிறைத்துறை தலைவர் மேகரிக் ஏற்றுக்கொண்டார். பின்னர், பயிற்சி முடித்தவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை அவர் வழங்கினார். இந்த பயிற்சியில் சிறை நிர்வாகம், துப்பாக்கி சுடுதல், யோகா, கராத்தே உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த விஜயகுமாரும், ஆந்திராவை சேர்ந்த கீதாவும் முதலிடம் பெற்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை