தமிழ்நாடு

வேலூர் : சிறை அலுவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் சிறை நிர்வாகம் மற்றும் சீர்திருத்த பயிற்சி மையத்தில் சிறை அலுவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் சிறை நிர்வாகம் மற்றும் சீர்திருத்த பயிற்சி மையத்தில் சிறை அலுவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் இங்கு பயிற்சி பெற்ற கர்நாடகா, குஜராத், கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை கர்நாடக கூடுதல் காவல் மற்றும் சிறைத்துறை தலைவர் மேகரிக் ஏற்றுக்கொண்டார். பின்னர், பயிற்சி முடித்தவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை அவர் வழங்கினார். இந்த பயிற்சியில் சிறை நிர்வாகம், துப்பாக்கி சுடுதல், யோகா, கராத்தே உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த விஜயகுமாரும், ஆந்திராவை சேர்ந்த கீதாவும் முதலிடம் பெற்றனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு