தமிழ்நாடு

மக்கள் தொகை பெருக்கத்தால் மரங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது - ஓ.பன்னீர் செல்வம்

காவிரி படுகையில் 242 கோடி மரங்கள் நடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

காவிரி படுகையில் 242 கோடி மரங்கள் நடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற காவிரி கூக்குரல் விழாவில் பங்கேற்று பேசிய அவர், ஜகி வாசுதேவ் பணிகள் பாரட்டுக்குரியது என்றும் அவர் கூறினார்.

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு