தமிழ்நாடு

மக்கள் தொகை பெருக்கத்தால் மரங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது - ஓ.பன்னீர் செல்வம்

காவிரி படுகையில் 242 கோடி மரங்கள் நடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

காவிரி படுகையில் 242 கோடி மரங்கள் நடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற காவிரி கூக்குரல் விழாவில் பங்கேற்று பேசிய அவர், ஜகி வாசுதேவ் பணிகள் பாரட்டுக்குரியது என்றும் அவர் கூறினார்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா