தமிழ்நாடு

ஜாக்டோ ஜியோ அமைப்பு இன்று முக்கிய ஆலோசனை...

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறும் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

ஆசிரியர்களை உடனடியாக பணியில் சேருமாறு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறும் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்பரசன், தங்கள் கோரிக்கையை தளர்த்திக்கொள்வது குறித்து, முதலமைச்சரிடம் நேரில் தெரிவிக்க தயார் என குறிப்பிட்டார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"