தமிழ்நாடு

சென்னை: கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

கார்த்திகை முதல் நாளான இன்று சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.

தந்தி டிவி

கார்த்திகை முதல் நாளான இன்று சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர். இதனை முன்னிட்டு அதிகாலை ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு சன்னிதானத்தில் வைத்து மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. குருசாமி தலைமையில் சரண கோஷம் முழங்க, 500 க்கும் மேற்பட்டவர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு