தமிழ்நாடு

சென்னை: கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

கார்த்திகை முதல் நாளான இன்று சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.

தந்தி டிவி

கார்த்திகை முதல் நாளான இன்று சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர். இதனை முன்னிட்டு அதிகாலை ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு சன்னிதானத்தில் வைத்து மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. குருசாமி தலைமையில் சரண கோஷம் முழங்க, 500 க்கும் மேற்பட்டவர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு