தமிழ்நாடு

மே 3 வரை வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும்" - ஐ.டி ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்

தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் மே 3ஆம் தேதி வரை வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

தந்தி டிவி
தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் மே 3ஆம் தேதி வரை வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் தற்போது ஏற்படுள்ள சரிவை, பின்னர் மீட்டு எடுத்துவிட முடியும் என்றும் தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்