தமிழ்நாடு

மே 3 வரை வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும்" - ஐ.டி ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்

தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் மே 3ஆம் தேதி வரை வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

தந்தி டிவி
தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் மே 3ஆம் தேதி வரை வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் தற்போது ஏற்படுள்ள சரிவை, பின்னர் மீட்டு எடுத்துவிட முடியும் என்றும் தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ