தமிழ்நாடு

மே 3 வரை வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும்" - ஐ.டி ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்

தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் மே 3ஆம் தேதி வரை வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

தந்தி டிவி
தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் மே 3ஆம் தேதி வரை வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் தற்போது ஏற்படுள்ள சரிவை, பின்னர் மீட்டு எடுத்துவிட முடியும் என்றும் தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?