தமிழ்நாடு

ரூ. 6 லட்சம் செலவில் கண்மாய், வாய்க்கால்களை தூர்வாரிய ஐ.டி. ஊழியர்கள்

சிவகங்கை அடுத்த வேப்பங்குளம் கிராமத்தின் ஐ.டி. இளைஞர்கள் 6 லட்சம் ரூபாய் செலவில் செய்த குடிமராமத்து பணியால், மீண்டும் விவசாயம் புத்துயிர் பெற்றுள்ளது.

தந்தி டிவி

சிவகங்கை அடுத்த வேப்பங்குளம் கிராமத்தின் ஐ.டி. இளைஞர்கள் 6 லட்சம் ரூபாய் செலவில் செய்த குடிமராமத்து பணியால், மீண்டும் விவசாயம் புத்துயிர் பெற்றுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயத்தை பலர் கைவிட்ட நிலையில், ஐநூறு ஏக்கரில் செய்துவந்த விவசாயம் 50 ஏக்கராக சுருங்கியது. இதனை மீட்டெடுக்க ஒன்றிணைந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த மென்பொருள் துறை இளைஞர்கள், கிராமத்து முதியவர்களின் ஆலோசனைப்படி, கண்மாய் மற்றும் 17 கிலோ மீட்டருக்கு நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வாரினர். குடிமராமத்து பணியால், கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், தரிசு நிலங்கள், மீண்டும் விவசாய நிலங்களாக மாறிவருகிறது.

EPS | வெட்டவெளியில் சத்தமாக லிஸ்ட் போட்ட EPS..சொல்ல சொல்ல அதிர்ந்த இடம்

TN Intelligence IG Transferred | திடீரென ஐஜி செந்தில்வேலன் மாற்றம்.. தேர்தல் ஆணையம் அதிரடி

Amit Shah | களத்தில் இறங்கிய அமித்ஷா.. ஸ்தம்பித்த ஈரோடு

CM Stalin | DMK Manifesto | "ரூ.8000 கூப்பன் சாத்தியமா?" - பாயிண்டாக அடித்த முதல்வர்

DMK | CM Stalin | இன்னும் சற்றுநேரத்தில்.. சென்னைக்கு திமுக கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்