தமிழ்நாடு

ரூ. 6 லட்சம் செலவில் கண்மாய், வாய்க்கால்களை தூர்வாரிய ஐ.டி. ஊழியர்கள்

சிவகங்கை அடுத்த வேப்பங்குளம் கிராமத்தின் ஐ.டி. இளைஞர்கள் 6 லட்சம் ரூபாய் செலவில் செய்த குடிமராமத்து பணியால், மீண்டும் விவசாயம் புத்துயிர் பெற்றுள்ளது.

தந்தி டிவி

சிவகங்கை அடுத்த வேப்பங்குளம் கிராமத்தின் ஐ.டி. இளைஞர்கள் 6 லட்சம் ரூபாய் செலவில் செய்த குடிமராமத்து பணியால், மீண்டும் விவசாயம் புத்துயிர் பெற்றுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயத்தை பலர் கைவிட்ட நிலையில், ஐநூறு ஏக்கரில் செய்துவந்த விவசாயம் 50 ஏக்கராக சுருங்கியது. இதனை மீட்டெடுக்க ஒன்றிணைந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த மென்பொருள் துறை இளைஞர்கள், கிராமத்து முதியவர்களின் ஆலோசனைப்படி, கண்மாய் மற்றும் 17 கிலோ மீட்டருக்கு நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வாரினர். குடிமராமத்து பணியால், கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், தரிசு நிலங்கள், மீண்டும் விவசாய நிலங்களாக மாறிவருகிறது.

🔴LIVE : CM Vijay | Chennai | சென்னையில் CM விஜய் - அதிரடி ஆய்வு

Namakkal | தடுப்புகள் மீது ஏறி நின்று போராடிய விவசாயிகள்..

Supreme Court | Manual scavenging | மனிதக் கழிவை கையால் அள்ளும் முறை - உச்சநீதிமன்றம் காட்டம்

BREAKING || காமராஜர் காலை உணவு திட்டம் - தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு

High Court | Irfan | இர்ஃபான்-க்கு இடியை இறக்கிய ஹைகோர்ட் ஆக்‌ஷனில் இறங்கும் அதிகாரிகள்