தமிழ்நாடு

விஜய் வீட்டில் மீண்டும் விசாரணை - சீல் வைக்கப்பட்ட அறைகள், லாக்கர்கள் திறப்பு

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் இல்லத்திற்கு 3 வாகனங்களில் வந்த எட்டு அதிகாரிகள் குழு இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றது. கடந்த முறை கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஏற்கனவே நடந்த சோதனையின் போது, சீல் வைக்கப்பட்ட அறைகள், லாக்கர்கள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு, 'மாஸ்டர்' படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமாரின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு