தமிழ்நாடு

விஜய் வீட்டில் மீண்டும் விசாரணை - சீல் வைக்கப்பட்ட அறைகள், லாக்கர்கள் திறப்பு

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் இல்லத்திற்கு 3 வாகனங்களில் வந்த எட்டு அதிகாரிகள் குழு இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றது. கடந்த முறை கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஏற்கனவே நடந்த சோதனையின் போது, சீல் வைக்கப்பட்ட அறைகள், லாக்கர்கள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு, 'மாஸ்டர்' படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமாரின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்