தமிழ்நாடு

விஜய் வீட்டில் மீண்டும் விசாரணை - சீல் வைக்கப்பட்ட அறைகள், லாக்கர்கள் திறப்பு

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் இல்லத்திற்கு 3 வாகனங்களில் வந்த எட்டு அதிகாரிகள் குழு இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றது. கடந்த முறை கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஏற்கனவே நடந்த சோதனையின் போது, சீல் வைக்கப்பட்ட அறைகள், லாக்கர்கள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு, 'மாஸ்டர்' படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமாரின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை