தமிழ்நாடு

சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் ரூ.65 கோடி பறிமுதல்...

பிரபல சினிமா பைனான்சியர் அன்புசெழியன் இல்லத்தில் 2-வது நாளாக நடைபெற்று வரும் வருமான வரி சோதனையில், 65 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

பிரபல சினிமா பைனான்சியர் அன்புசெழியன் இல்லத்தில் 2-வது நாளாக நடைபெற்று வரும் வருமான வரி சோதனையில், 65 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை இல்லத்தில் இருந்து 50 கோடி ரூபாயும், மதுரை இல்லத்தில் இருந்து 15 கோடி ரூபாயும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கணக்கில் வராத 65 கோடி ரூபாய் மற்றும் இது தொடர்பான ஆவணங்கள் குறித்தும் பைனான்சியர் அன்புசெழியனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை