தமிழ்நாடு

2021க்குள் விண்ணில் மனிதன் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

2021 ஆம் ஆண்டுக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்ப தேவையான பணிகள் நடந்துவருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்ப தேவையான பணிகள் நடந்துவருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மையத்தில், விண்வெளிகளில் இருந்து வரும் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் மையம் ஒன்றை இஸ்ரோ தலைவர் சிவன் திறந்துவைத்தார். அதை தொடர்ந்து தகவல் பெறுவதற்கான டவர் அமைக்கவும் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், 2021 டிசம்பரில் மனிதனை விண்ணிற்கு அனுப்பும் பணிகள் நிறைவடையும் என்றார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்