தமிழ்நாடு

2021க்குள் விண்ணில் மனிதன் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

2021 ஆம் ஆண்டுக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்ப தேவையான பணிகள் நடந்துவருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்ப தேவையான பணிகள் நடந்துவருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மையத்தில், விண்வெளிகளில் இருந்து வரும் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் மையம் ஒன்றை இஸ்ரோ தலைவர் சிவன் திறந்துவைத்தார். அதை தொடர்ந்து தகவல் பெறுவதற்கான டவர் அமைக்கவும் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், 2021 டிசம்பரில் மனிதனை விண்ணிற்கு அனுப்பும் பணிகள் நிறைவடையும் என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை