தமிழ்நாடு

2021க்குள் விண்ணில் மனிதன் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

2021 ஆம் ஆண்டுக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்ப தேவையான பணிகள் நடந்துவருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்ப தேவையான பணிகள் நடந்துவருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மையத்தில், விண்வெளிகளில் இருந்து வரும் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் மையம் ஒன்றை இஸ்ரோ தலைவர் சிவன் திறந்துவைத்தார். அதை தொடர்ந்து தகவல் பெறுவதற்கான டவர் அமைக்கவும் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், 2021 டிசம்பரில் மனிதனை விண்ணிற்கு அனுப்பும் பணிகள் நிறைவடையும் என்றார்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா