தமிழ்நாடு

Isro | Narayanan | "2035-ல் திட்டமிட்டபடி.." - விருது வாங்கிய பின் செம அப்டேட் கொடுத்த இஸ்ரோ தலைவர்

தந்தி டிவி

வரும் 2035-ஆம் ஆண்டில் திட்டமிட்டபடி விண்வெளி மையத்தை இந்தியா நிறுவும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் நம்பிக்கை தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் சுதந்திர தின விழாவில் அவருக்கு அப்துல் கலாம் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கெளரவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் நாராயணன், தனது குழுவினருக்கு இந்த விருதை அர்ப்பணிப்பதாகவும், இஸ்ரோவின் வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் தொலைநோக்குப் பார்வையுடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்