தமிழ்நாடு

இதிலும் ஒற்றுமையா..? +2வில் ஒரே மார்க்... அசத்திய இரட்டை சகோதரிகள்

தந்தி டிவி

தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனர். திருநாகேஸ்வரம் வடக்கு வீதியைச் சேர்ந்த சிவக்குமார்- மாதவி தம்பதியரின் இரட்டை மகள்களான ஸ்ரீரஞ்சனி, சிவரஞ்சனி ஆகிய இருவரும் கும்பகோணத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் , சமீபத்தில் வெளியான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் இருவரும் ஒரே மாதிரியாக 468 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா