தமிழ்நாடு

இதிலும் ஒற்றுமையா..? +2வில் ஒரே மார்க்... அசத்திய இரட்டை சகோதரிகள்

தந்தி டிவி

தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனர். திருநாகேஸ்வரம் வடக்கு வீதியைச் சேர்ந்த சிவக்குமார்- மாதவி தம்பதியரின் இரட்டை மகள்களான ஸ்ரீரஞ்சனி, சிவரஞ்சனி ஆகிய இருவரும் கும்பகோணத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் , சமீபத்தில் வெளியான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் இருவரும் ஒரே மாதிரியாக 468 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்