தமிழ்நாடு

இதிலும் ஒற்றுமையா..? +2வில் ஒரே மார்க்... அசத்திய இரட்டை சகோதரிகள்

தந்தி டிவி

தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனர். திருநாகேஸ்வரம் வடக்கு வீதியைச் சேர்ந்த சிவக்குமார்- மாதவி தம்பதியரின் இரட்டை மகள்களான ஸ்ரீரஞ்சனி, சிவரஞ்சனி ஆகிய இருவரும் கும்பகோணத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் , சமீபத்தில் வெளியான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் இருவரும் ஒரே மாதிரியாக 468 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை