தமிழ்நாடு

இதிலும் ஒற்றுமையா..? +2வில் ஒரே மார்க்... அசத்திய இரட்டை சகோதரிகள்

தந்தி டிவி

தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனர். திருநாகேஸ்வரம் வடக்கு வீதியைச் சேர்ந்த சிவக்குமார்- மாதவி தம்பதியரின் இரட்டை மகள்களான ஸ்ரீரஞ்சனி, சிவரஞ்சனி ஆகிய இருவரும் கும்பகோணத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் , சமீபத்தில் வெளியான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் இருவரும் ஒரே மாதிரியாக 468 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்