கொரோனா தொற்று வீரியமற்று இருப்பதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், எல்லாவற்றையும் எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.