தமிழ்நாடு

"ஒரு பொண்ணு ICU-ல இருக்கு... இப்ப இந்த பையன் இறந்துட்டான்"... பேருந்துகளை சிறைப்பிடித்த மாணவர்கள்

தந்தி டிவி

சேலத்தில் தனியார் கல்லூரி வளாகம் முன்பு, பேருந்துகளை சிறைப்பிடித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோட்டை பகுதியைச் சேர்ந்த அப்துல்கலாம் என்ற மாணவர், சின்ன திருப்பதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கல்லூரி பேருந்தில் இருந்து கீழே இறங்கிய போது, நிலை தடுமாறி விழுந்த அப்துல்கலாம் மீது பேருந்தின் சக்கரன் ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதை கண்டித்த சக மாணவர்கள், கல்லூரி வளாகம் முன்பு கல்லூரியின் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ