தமிழ்நாடு

ஈரான் கப்பலில் சிக்கி தவித்த தமிழக பொறியாளர் சொந்த ஊர் வருகை - அமைச்சர் நேரில் நலம் விசாரிப்பு

இங்கிலாந்து இராணுவத்தால் சிறைபிடிக்கப் பட்ட ஈரான் கப்பலில் 43 நாட்கள் சிக்கி தவித்த தமிழக பொறியாளர் நவீன்குமார் சொந்த ஊர் திரும்பினார்.

தந்தி டிவி

இங்கிலாந்து இராணுவத்தால் சிறைபிடிக்கப் பட்ட ஈரான் கப்பலில் 43 நாட்கள் சிக்கி தவித்த தமிழக பொறியாளர் நவீன்குமார் சொந்த ஊர் திரும்பினார். முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தலின்படி அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள நவீன்குமார் வீட்டிற்கு நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்தார். நவீன் குமாரை மீட்க நடவடிக்கை எடுத்த மத்திய-மாநில அரசுகளுக்கு அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி