தமிழ்நாடு

ஐபிஎஸ் தேர்ச்சி மூலம் வந்த அதிகாரிகள் புறந்தள்ளப்பட்டு உள்ளனர் - டிஜிபி ஜாங்கிட்

சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் வந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் புறந்தள்ளப்பட்டு உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழக டிஜிபி ஜாங்கிட் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் வந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் புறந்தள்ளப்பட்டு, மற்றவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழக டிஜிபி ஜாங்கிட் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தமிழக காவல் துறை தலைவர் ராஜேந்திரனுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரம் குறித்து 15 நாட்களுக்குள் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, விவாதித்து அதுகுறித்த பரிந்துரைகளை அரசுக்கு வழங்க வேண்டும் என கடிதத்தில் கூறியுள்ள ஜாங்கிட், தவறினால், நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை