தமிழ்நாடு

போதையில் பெண்களிடம் வம்பு.. பொறுமையிழந்து அடி வெளுத்த பயணிகள்

தந்தி டிவி

Cuddalore Bus Attack | போதையில் பெண்களிடம் வம்பு.. பொறுமையிழந்து அடி வெளுத்த பயணிகள்

மதுபோதையில் அரசு பேருந்தில் ரகளை - நடத்துனர் படுகாயம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மதுபோதையில் அரசுப் பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். போதையில், பெண்களிடம் ரகளையில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட நடத்துனரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த பயணிகள் 4 இளைஞர்களையும் பிடித்து தர்ம அடி கொடுத்த நிலையில், 3 பேர் தப்பியோடினர். ஒருவரை மட்டும் போலீசில் ஒப்படைத்த மக்கள் தப்பியோடியவர்களை கைது செய்ய வேண்டுமென போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்தும் பாதித்தது.  

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்