தமிழ்நாடு

சர்வதேச சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற மாணவர்கள் : சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

சிங்கப்பூரில் முதல் முதலாக நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற, சேலம் மாணவர்களுக்கு ஊர்மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தந்தி டிவி

சிங்கப்பூரில் முதல் முதலாக நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற, சேலம் மாணவர்களுக்கு ஊர்மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிங்கப்பூரில் முதல் முதலாக சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டி கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற 9 மாணவர்களில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் மற்றும் எஸ்வந்த் ஆகியோர் தங்கம் மற்றும் வெண்கலம் உள்பட 4 பதக்கங்களை வென்றனர். இதைத் தொடர்ந்து, சொந்த ஊர் திரும்பிய அவர்களுக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை