தமிழ்நாடு

நீர்வழிப்பாதை தூர்வாரும் பணி தீவிரம் - வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்

மேட்டூர் அணை தண்ணீர் திறந்து ஒரு சில நாட்களுக்குள் கடைமடை பகுதிக்கு செல்லும் வகையில் தூர்வாரும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மேட்டூர் அணை தண்ணீர் திறந்து ஒரு சில நாட்களுக்குள் கடைமடை பகுதிக்கு செல்லும் வகையில் தூர்வாரும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் தண்ணீர் திறக்கப்படுவதாகவும், 68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள நீர்வழிப்பாதைகளை

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை