தமிழ்நாடு

அனைத்து கடைகளுக்கும் 6 நாட்கள் கெடு... பெயர் பலகையை மாற்றாவிட்டால்.! எச்சரித்த கலெக்டர்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வருகிற மே 15ம் தேதிக்குள், தமிழ் பெயர் பலகை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், வருகிற மே மாதம் 15-ம் தேதிக்குள் தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"