தமிழ்நாடு

அனைத்து கடைகளுக்கும் 6 நாட்கள் கெடு... பெயர் பலகையை மாற்றாவிட்டால்.! எச்சரித்த கலெக்டர்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வருகிற மே 15ம் தேதிக்குள், தமிழ் பெயர் பலகை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், வருகிற மே மாதம் 15-ம் தேதிக்குள் தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

Chennai | petrol Bunk | Cylinder | சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்

Petrol Bunk | Villupuram | Cylinder Demand | பஸ், கார், பைக் என வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

Petrol | Ariyalur | "Conform நியூஸ்-ன்னு சொல்ராங்க.." - பெட்ரோல் வாங்க காத்துக்கிடக்கும் பொதுமக்கள்

DMK | MDMK | Vaiko | CM Stalin | பல்வேறு சலசலப்புக்கு மத்தியில்.. திமுக - மதிமுக தொகுதி பங்கீடு

BREAKING || ஐபிஎல் 2026 - அட்டவணை வெளியீடு... CSK முதலில் மோதுவது யாரோடு?